245
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட 265 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா, ஹசிஸ் ஆயில் உள்ளிட்ட போதை பொருட்களை அரியலூரில் சுங்கத்துறையினர் அழித்தனர். அங்குள்ள சிமென்ட் ஆலையில் எரிந்துக்...

277
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஈரோட்டில் நடந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், முத்துசாமியும் பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் பேசிய மா.சுப்பிர...

283
கள்ளக்குறிச்சி விவகாரத்திற்கு பிறகும் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். எடப்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உடுமலை வனசரகத்தில் க...

1389
புழல் சிறையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, போதை பொருட்களை சப்ளை செய்ததாக ஜெயில் வார்டன் திருமலை நம்பி ராஜாவை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. த...

2554
தமிழ்நாட்டில், போதை பொருட்கள் புழக்கம் ஒழிய வேண்டும் என்றால், காவல்துறையினர் மட்டுமின்றி, அனைவரும் ஒன்றுசேர்ந்து, போதை பொருட்கள் சங்கிலியை உடைக்க வேண்டும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திய...

1520
மாணவர்கள் நலன் கெடும் குட்கா போதை பொருட்களை தடை செய்யவும்,ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். திருவண்ணாமலை ம...

2396
பொள்ளாச்சி அருகே, ஆப்கானிஸ்தான் நாட்டு போதை பொருட்களை விற்பனை செய்த இரண்டு பேரை கிணத்துக்கடவு போலீசார் கைது செய்துள்ளன. ஆர்.எஸ்.ரோடு பகுதியில் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் போதைபொருட்கள் விற்பனை செய்...



BIG STORY